கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 49)
இது இறுதிக்கு முந்தைய அத்தியாயம் என்ற அந்த கடைசி வரிதான் என்னை ஒருதரம் கதை முழுதையும் ஒருமுறை ரீவைண்ட் செய்துபார்க்கத் தூண்டியது. அதுதான் சூனியனையும் அவ்வாறு செய்யத் தூண்டி இருக்கலாம். பூகம்பச் சங்குடன் தான் பயணித்த விண்கலனை பாதுகாப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்து நீல நகரத்தில் குதிக்கும் சூனியன், நகரத்தில் நுழைவதற்கு கோவிந்தசாமியை பயன்படுத்திக்கொள்கிறான். அதற்கு பிரதிபலனாக அவனுக்கு உதவ முன்வருகிறான் சூனியன். கோவிந்தசாமியின் நிழலை தனியே அழைத்துக் கொண்டு அவனது மனைவி சாகரிகாவை தேடிப் போகும் … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 49)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed